கோவை: கோவையில் செம்மொழி பூங்காவில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா , நாளை (11.12.2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது...
கோவை: இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற 19ம் தேதி தென்னிந்திய...