கோவை: அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு...
கோவை: பொறுத்திருக்க் வேண்டும் நல்லதே நடக்கும் என கோவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு...
கோவை: ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக, கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று டெல்லி புறப்பட்ட நிலையில் மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி...