சைபர் மோசடியில் தமிழகம் 7-வது இடம்; நிதி இழப்பில் 4-வது இடம்!

தமிழகத்தில் சைபர் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிதி இழப்பில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை 88,355 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், கோவையில் மட்டும் சுமார் 6,000 புகார்கள் வந்துள்ளன.