இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் கூட நிலைக்காது- கோவையில் EPS பேட்டி…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 110 நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் கடன் மேலும் அதிகரிக்கும் என்றும் விமர்சித்தார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed