இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிகேட்ட முதியவர்கள் மீது கொடூர தாக்குதல்

இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிக்கேட்ட முதிய தம்பதியரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது; இளம்பெண் மற்றும் 2 பேர் மீது போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.