கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!

மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.