வலுவான Comeback கொடுப்போம்- CSK கேப்டன் உறுதி…

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ரசிகர்களின் ஆதரவு, கேப்டன்சி பொறுப்பு, அடுத்த சீசன் திட்டங்கள் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமை குறித்தும் அவர் பேசினார்.