சீட்டுப் பணம் கேட்டதில் தகராறு: இளம்பெண்ணை மரக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
சீட்டுப் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை காப்பாற்ற முயன்ற 18 வயது இளம்பெண் மரக்கட்டையால் தாக்கப்பட்டார். சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed