13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்…

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.