திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் இதனை பின்பற்ற வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர்…

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 15 அன்று கோவை மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.