“போ சாமி தெக்கால!” – யானையிடம் கெஞ்சிய பக்தர்… அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயிலில் – வைரல் காட்சி!

கோவை அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் காட்டு யானை வழிமறித்த நிலையில், “போ சாமி தெக்கால” என பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி வைரலாகி வருகிறது. பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.