3 பவுன் செயினை திருட பிணத்தை தோண்டி எடுத்த உறவினர்கள்…!கோவையில் பரபரப்பு…!

கோவையில் புதைக்கப்பட்ட வியாபாரியின் உடலை தோண்டி தங்க செயின் திருடியதாக உறவினர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.