மாதத்திற்கு 2,000 நாய்களுக்கு கருத்தடை! கோவையில் தெருநாய் பிரச்சினைக்கு மாநகராட்சி புதிய திட்டம்

கோவை மாநகரில் கடந்த 1½ ஆண்டுகளில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கும் சிகிச்சை அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.