ஜாதகம் பார்க்க வரும் பெண்களிடம் லீலை; விஐபிகள் பெயரைச் சொல்லி மிரட்டும் ஜோதிடர் மீது குவியும் புகார்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் மீது, ஜாதகம் மற்றும் பரிகாரத்துக்காக வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை, பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.