Breaking News: கோவையில் அதிர்ச்சி… பேருந்தில் வந்தவரின் ரூ.1 கோடி பணம் பறிப்பு!
கோவைக்கு பேருந்தில் வந்த ஆந்திர நபரிடம் ரூ.1 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed