தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாம்; 3,963 பேர் பயனடைந்தனர்

கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாமில் 3,963 பேர் பங்கேற்று பயனடைந்தனர். அரசு நலத்திட்டங்கள், தொழிலாளர் நலன் மற்றும் மருத்துவக் காப்பீடு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.