தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாம்; 3,963 பேர் பயனடைந்தனர்
கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாமில் 3,963 பேர் பங்கேற்று பயனடைந்தனர். அரசு நலத்திட்டங்கள், தொழிலாளர் நலன் மற்றும் மருத்துவக் காப்பீடு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed