குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கம்..! நேர்மையால் நெகிழ வைத்த கோவை தூய்மை பணியாளர்..

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் நேர்மை பொதுமக்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.