கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு டேட்டிங் ஆப் மூலம் அழைத்து பணம் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலை

சுந்தராபுரம் பகுதியில் டேட்டிங் ஆப் மூலம் அழைத்து வாலிபரை தாக்கி ரூ.30,000 பணம் மற்றும் பொருட்களை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது