ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மாவேலி அரசன்! கோவை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பிரம்மாண்ட ஓணம் கொண்டாட்டம்!

கோவை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஹெலிகாப்டரில் மாவேலி அரசன் வருகை தந்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஓணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.