பூ மார்க்கெட்டில் வியாபாரியின் செல்பொனை திருடிக் கொண்டு ஓட்டம்பிடித்தவர் சிக்கினார்!

ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் வியாபாரியின் செல்போனை திருடி ஓட்டம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.