கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்…

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படவில்லை.