சவுரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி; ஐடி ஊழியர் விபரீதம்

கோவை சவுரிபாளையத்தில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசார் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது