பொறுப்பேற்றார் கோவையின் புதிய எஸ்.பி!

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.