மழையையும் பொருட்படுத்தாமல் கோவையில் காவல்துறை அணிவகுப்பு- பொது மக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி…

கோவையில் கொட்டும் மழையிலும் தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மாநகர காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களிடம் பாதுகாப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியது.