கோவையில் கோரம்; ஒரே நாளில் 2 விபத்து… போலீசார் தீவிர விசாரணை

கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி வாலிபர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது