குடும்பத் தகராறில் விபரீதம்: 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

கோவை சிங்காநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.