அதிகாரிகள் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை; கோவையில் மக்கள் முற்றுகை!

ஒரு மாதமாக குடிநீர் வராததால் கோவை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.