ஈச்சனாரியில் பூட்டிய வீட்டில் கொள்ளை.. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்!

கோவை ஈச்சனாரியில் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.