லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை
2009-ஆம் ஆண்டு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ராஜாத்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed