லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை

2009-ஆம் ஆண்டு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ராஜாத்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.