“மக்களே நமது முதலாளி; நாம் அவர்களின் பணியாளர்கள்” – சுதந்திர தினத்தில் MLA கனிமொழி சந்தோஷ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றிய கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ், மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான கடமை என உறுதியளித்தார்.