கோவையில் இரவு பெய்த கனமழை- மக்கள் அவதி…

கோவையில் பெய்த கனமழையால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.