கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

சூலூர் சிறுமி படுகொலை வழக்கில், குழந்தையின் உடல் தன் சம்மதமின்றி தகனம் செய்யப்பட்டதாக தாய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.