“உணவில் புழு” என மாணவர்கள் புகார்… கற்பகம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு- வைரல் வீடியோ
கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, நள்ளிரவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed