கோவை அருகே வீட்டில் 6 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு; வடமாநிலத் தொழிலாளி கைது

கோவை பொள்ளாச்சி அருகே வீட்டின் அருகில் சுமார் 6 அடி உயர கஞ்சா செடி வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து, செடியை பறிமுதல் செய்தனர்.