நெகமம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு – போலீசார் தீவிர விசாரணை

நெகமம் அருகே தோட்டத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.