வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்- கோவையில் ஓபிசி கட்சியினர் தெரிவிப்பு…

வன்னியர் சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.