கோவையில் தடகள் போட்டிகள் துவக்கம்…
கோவை: கோவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெற்கு மண்டல தடகளப் போட்டிகள் துவங்கியது.Advertisement கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில், 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.பி. டேவிட், ஆன்டனி மற்றும் ஆதித் அசன் முகமது ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீ வர்ஷனா, மோனிகா மற்றும் … கோவையில் தடகள் போட்டிகள் துவக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed