சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.