அதிகாரிகள் பணி திருப்திகரமாக இல்லை; வாக்களித்த பின் எஸ்.பி. வேலுமணி பேட்டி

கோவையில் வாக்களித்த பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிகாரிகள் பணியில் அதிருப்தி தெரிவித்ததுடன் 210 இடங்களில் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.