கோவை போக்சோ நீதிமன்றத்தில் சூலூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை

சூலூர் சிறுமி கொலை வழக்கில் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து, குற்றவாளிகள் இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.