கலெக்டர் அலுவலகத்துக்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்; பரிதவிக்கும் கோவை போலீஸ்!

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.