வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு – சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை!
கோவை துடியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed