கோவையில் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது- காவல்துறை தெரிவிப்பு…

கோவை காவல்துறை சார்பில் போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஜூன் 17ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.