சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்- கோவையில் அமைச்சர் தலைமையில் உறுதிமொழி…

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.