கோவை: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகளை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகை...
கோவை: தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைக்கனியை முன்னிட்டு கோவையில் முக்கனிகள் விற்பனைக்குக் குவிந்துள்ளன.
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. வழக்கமாக இந்த நாளில் மா, பலா,...