கோவை அன்னூர் சத்தி சாலையில் அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கோவையில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.