நீலகிரி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கதையின் அடிப்படையில், 7.5 லட்சம் மலர்களுடன் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட சிற்பங்களுடன், 127வது உதகை மலர் கண்காட்சி 2025 முதலமைச்சர் ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மலைகளில்...
கோவை: ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ஊட்டி மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில்...
கோவை: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தரப்படவில்லை என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
கோவை கொடிசியா மைதானத்தில், 16 ஆயிரம் பெண்களின் வள்ளிக்கும்மி நடன அரங்கேற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்...
கோவை: துணை முதலமைச்சர் உதயநிதி கோவை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி மார்ச் 23ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வருகிறார்.
வரும் ஞாயிறன்று கோவை வரும் துணை...