கோவை: கோவையில் கட்டிட கலைஞர், நகை வியாபாரி உட்பட 3 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சுகுணாபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கலையரசன்...
கோவை: வேலை வாங்கித் தருவதாகவும், வணிகம் செய்து லாபம் தருவதாகவும் கூறி கோவையில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை, இடையர்பாளையம் அருகிலுள்ள அன்பு...
கோவை: வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உட்பட 3 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் என்று கூறி கோவையில் பெண் ஒருவரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் 50 வயது பெண். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்...