கோவை: அக்ஷயதிருதியை நாளில் விவசாயம் செழிக்க வேண்டி நெல்மணியில் ஆபரணங்கள் வடிவமைத்துள்ளார் கோவைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி.ராஜா.
அக்ஷயதிருதியை நாளில் செய்யப்படும் முதலீடுகள் பல்கிப்பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. நாளை இப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது....