கோவை: இந்திய ராணுவம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் கோவையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பஹல்காம் மற்றும் அதற்கு முந்தைய தாக்குதல்களுக்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் முகாம்...
கோவை: மே 7ம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில்...